வாஷிங்டன்:அமெரிக்காவின் நியூயார்க் நகரை ஐரின் புயல் நேற்று தாக்கியது. நியூயார்க், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா ஆகிய பகுதிகள் ஐரின் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)
கராக்கஸ்:வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் லிபியா அதிபர் கத்தாஃபிக்கு பகிரங்கமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:வலுவான லோக்பால் மசோதாவைக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவிருந்த ஹஸாரேவை டெல்லி போலீஸ் கைதுச்செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவரது கைதுக்கு நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து அரசு ஹஸாரேவை விடுதலைச்செய்ய முன்வந்தது.
சென்னை:ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 20320 ஆக உயர்ந்துள்ளது.வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) பவுன் ரூ.20,032 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் 2,504. புதன்கிழமை (ஆகஸ்ட் 17) பவுன் ரூ.19,928-க்கும் ஒரு கிராம் 2,491-க்கும் விற்பனையானது.31.12.2001-ல் ஒரு பவுன் ரூ.2,224-க்கு விற்பனையானது. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் பவுனுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.