காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 3 ஆண்டுகள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்ட வகையில், மக்கள் வரிப்பணம் 1,880 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். ஒரு பத்திரிகையில் வெளியான தகவலை அடிப்படையாக கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதை, காங்கிரஸ் கட்சி மறுத்த போதிலும், உண்மையான செலவு எவ்வளவு? யார் பணம்? என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நரேந்திர மோடி மீதே இது போன்றதொரு குற்றச்சாட்டை சமூக சேவகி ஒருவர் இப்போது கூறியுள்ளார்.
இதை, காங்கிரஸ் கட்சி மறுத்த போதிலும், உண்மையான செலவு எவ்வளவு? யார் பணம்? என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நரேந்திர மோடி மீதே இது போன்றதொரு குற்றச்சாட்டை சமூக சேவகி ஒருவர் இப்போது கூறியுள்ளார்.







