செப்டம்பர் மாதம் ஐ.நா மாநாட்டில் சுதந்திர ஃபலஸ்தீன் அரசுக்கான கோரிக்கையை முன்வைக்க இருக்கவே, இம்முயற்சியை தோல்வியடைய செய்வதற்கான இஸ்ரேலின் முயற்சியின் ஒரு பகுதியாகும் இத்தாக்குதல் என ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித்தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
Tuesday, August 2, 2011
இரண்டு ஃபலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய ராணுவம்
லேபிள்கள்:
உலகம்

0 கருத்துரைகள்:
Post a Comment