Monday, May 30, 2011

கைதிகள் தாக்கி சிறை மருத்துவர் பலி!

பீகார் மாநிலத்தில் சிறை கைதிகள் ஒன்றுகூடி கொடூரமாக தாக்கியதில், சிறை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பீகார் மாநிலத்திலுள்ள கோபால்கஞ்ச் சிறையில் உள்ள கைதிகளுக்கு போலி மருத்துவ சான்றிதழ் கொடுக்க சிறை மருத்துவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறை கைதிகள் ஒன்றாக கூடி மருத்துவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சிறை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிறை கைதிகள் 7 பேர் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza