Thursday, September 29, 2011

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது

imagesCA36LMJP
சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மொத்தம் உள்ள 1,32,401 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மிகப் பெரிய போட்டி நிலவுகிறது. நேற்று மாலை வரை 2,62,634 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza