கடந்த ஒன்பது ஆண்டுகளாக சேமித்த பணத்தைக் கொண்டு கட்டிய மஸ்ஜிதை சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் இடித்துத் தள்ளியுள்ளார். புதிய மஸ்ஜிதை கட்டாதவரை நாங்கள் ஈத் பெருநாளை கொண்டாடமாட்டோம்’
என உத்தரபிரதேசம்-ஹரியானா மாநில எல்லையில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள காதல்பூர் கிராமத்தைச் சார்ந்த முஹம்மது இஸ்மாயீல் கூறுகிறார்.






