இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது ஹாலிது தலைமையில் இன்று தங்கச்சி மடம் விரைந்தனர்.பாதிக்கப்பட்ட மீனவகுடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் ,மீனவ அதிகாரிகளை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் அக்குடும்பங்கள் சந்தித்துள்ள நெருக்கடியான நிலையினை விபரமாக எடுத்து கூறினர்.
மாவட்ட துணைத்தலைவர் ஃபைரோஸ்கான்,மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல்,இராமநாதபுரம் தொகுதி இணைச்செயலாளர் அலாவுதீன்,பொருளாளர் அப்துல் ரஹ்மான்,மண்டபம் நகர் தலைவர் அபுலா,இணைச்செயலாளர் அன்வர்,மாவட்ட செய்தி ஊடக பொருப்பாளர் அப்பாஸ் ஆகியோர் உடனிருந்தனர்

0 கருத்துரைகள்:
Post a Comment