இவரின் மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் அப்பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அப்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது .
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில் அதனை தடுப்பதற்கு முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பும் கண்ணியமும் நிறைந்த ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை வைக்கிறது .
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நா
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நா

0 கருத்துரைகள்:
Post a Comment