இவ்வாறு வதந்தி பரப்பி பீதியை கிளப்பிய சிலர் ஹாங்காங்கில் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டார்கள்.
அதேபோல இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை, காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment