சில புகார்கள் கவுன்சிலின் விசாரணை குழுவின் பரிசீலனையில் உள்ளன. சில புகார்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுவது குறித்த புகார்களை விசாரணை நடத்தும் அமைச்சரவை அளவிலான குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் ஏழாம் தேதி நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார்.
Wednesday, November 23, 2011
பணம் கொடுத்து செய்தி வெளியிடல்: ப்ரஸ் கவுன்சிலில் 30 புகார்கள்
லேபிள்கள்:
இந்தியா

0 கருத்துரைகள்:
Post a Comment