அல் ஷபாப் மொகாதிஷுவிலிருந்து வாபஸ் பெற்றதை தொடர்ந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மொகாதிஷுவில் செயல்பட வாய்ப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. அதேவேளையில், தெற்கு சோமாலியாவிலிருந்து தாங்கள் வெளியேறமாட்டோம் என அல்ஷபாபின் செய்தி தொடர்பாளர் அலி முஹம்மது ராகே தெரிவித்துள்ளார்.
Sunday, August 7, 2011
சோமாலியா:அல்ஷபாப் போராளி இயக்கம் மொகாதிஷுவிலிருந்து வாபஸ்
லேபிள்கள்:
உலகம்

0 கருத்துரைகள்:
Post a Comment