கண்மாலில் நடந்த கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு எதிரான சங்க்பரிவார பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தில் பல்வேறு வழக்குகளில் இவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மக்களின் வீடுகளை தீவைத்துக் கொளுத்தியதாக போலீசார் 29 பேரை கைதுச் செய்தனர். இதர 10 பேரை பல்வேறு வழக்குகளில் போலீஸ் கைதுச் செய்திருந்தது.
Sunday, July 31, 2011
கண்டமால் கலவரம்:39 பேரை நீதிமன்றம் விடுவித்தது
லேபிள்கள்:
இந்தியா

0 கருத்துரைகள்:
Post a Comment