Saturday, January 18, 2014

பிப்ரவரி 17-பாப்புலர் ஃப்ரண்ட் தினம்: ஜமாஅத் களின் சந்திப்பு

இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ராம்நாட்டில் நடக்க விருக்கும் UNITY MARCH (ஒற்றுமை பேரணி) க்கு மாவட்டத்தில் இருக்கும் 254 முஸ்லிம் ஜமாஅத் களை அழைக்கும் முகமாக நேற்று ஆற்றங்கறை முதல் சோழன்தூர்(ஆற்றங்கரை,அழகங்குளம்,பனைக்குளம்,புதுவலசை,அத்தியுத்து

,சித்தார்கோட்டை,வாளூர்,தேவிபட்டிணம்,பொட்டகவயல்,சோழன்தூர்)ஆகி

ய ஜமாஅத் களின் சந்திப்பும் அழைப்பும் கொடுக்கப்பட்டது.இச்சந்திப்பு 

மாவட்ட தலைவர் பரக்கதுல்லா தலைமையில் செயலாளர் மற்றும் மாவட்ட செயற் குழு உறுப்பினர்களுடன் நடந்தது.











0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza