Friday, September 28, 2012

கலைஞா் TV யில் SDPI மாநில தலைவர் அப்பாவி சிறுபான்மையினர் நிலைமை பற்றி நேர்காணல் கொடுத்த பொழுது!






அப்பாவி சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என்று வெறுமனே அவர்களின் பெயரை வைத்து சொல்லாதீர்கள்'-சுப்ரீம்கோர்ட இந்த தீர்ப்பு சம்பந்தமாக 27 .09 .12 இரவு 8 .30 மணிக்கு கலைஞா் டி.வி செய்திகளில் நேரடி நேர்கானல் நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர்   K.K.S.M.தெஹ்லான் பாகவி  அவா்கள் கலந்துகொண்ட பொழுது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza