Sunday, May 29, 2011

கொள்கை கோமான்களின் குடிமிச்சண்டை!!

கடந்த 2009 ம் ஆண்டு கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்யுமாறு ரெட்டி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கியபோது,அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், ரெட்டி சகோதரர்களை சமாதானம் செய்யுமாறு கட்சி மேலிடம் என்னை கேட்டுக்கொண்டது.ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பதவிகளை அளிக்கும் முடிவை நான் எடுக்கவில்லை.

கட்சியின் மாநில பொறுப்பாளர் அருண் ஜெட்லி, மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, அனந்த குமார் ஆகியோரே அதற்கு காரணம் என சுஷ்மா தெரிவித்தார்.

இதனால், பா.ஜனதா மூத்த தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

சிந்திக்கவும்: இவர்கள் மத துவேசத்தை உண்டு பண்ணி ஹிந்து முஸ்லீம் கலவரங்களை உண்டாக்கி அதை வைத்து கட்சி வளர்த்தவர்கள். இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் இரத்த ஆறுதான் ஓடும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza