Sunday, May 29, 2011

மத்திய அரசே அன்னா ஹஸாராவை காப்பாற்று!!

 என்னை கொள்வதற்கு முப்பது லட்சம் விலை விலை பேசப்பட்டதாகவும், அந்த நபர் என்னை கொள்ள மறுத்து விட்டதாகவும் அன்னஹசாரே கூறியுள்ளார் .

இந்த செய்தி இந்திய நாட்டையும், காந்திய வாதிகளையும், சமாதானத்தை விரும்பும் இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவுள்ளது.

இதன் பின்னணியில் இருப்பது யார்? என்று அவர் கூற மறுத்து விட்டார். அவர் அதை கூற மறுத்து விட்டதில் இருந்தே அவர்கள் சாதாரண ஆள்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

இருந்தாலும் ஏற்கனவே தேசபிதா மகாத்மாவை கொன்ற கயவர் கூட்டம் தான் இதற்க்கு பின்னில் இருக்கும் என்று காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

அரசு இவர்கள் விசயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என தேச நலம் விரும்பிகள் எதிர்பார்க்கிறார்கள். அன்னா ஹசாரே சமீபத்தில் மோடியியை பற்றி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza