Tuesday, May 31, 2011

தொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்!

சில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

மாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.
ஏற்கனவே நிச்சயித்தபடி சில முஸ்லிம்கள் கைது செய்யப்படுவார்கள் அதோடு பேச்சுவார்த்தை நிறுத்தப்படும். இதுதான் காலாகாலமாக நடந்து வரும் உண்மை.அதுமட்டும் இல்லை, காஷ்மீர் மக்களோடு நம் நாட்டு தலைவர்கள் எப்போதெல்லாம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களோ அப்போதும் குண்டு வெடிக்கும்.

ஆனால் என்று! மாவீரன் கர்கரே,  இதை எல்லாம் செய்தது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று கண்டுபிடித்தானோ!! அன்றுமுதல் நிறுத்தப்பட்டது இந்த குண்டுவெடிப்புகள்இன்று குண்டு வெடிப்புகள் இல்லாமல் அழகிய முறையில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.  இந்த பேச்சு வார்த்தைகள் தொடரவேண்டும்!  இருநாடுகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்!இருநாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்!

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்? நாம் நாட்டில்  ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை  விரும்பாத ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.மக்களிடம் இவர்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இவர்களை நாம் நாட்டை விட்டே ஒழித்து கட்டி மாவீரன் கர்கரேயின் ஆத்மா சாந்தி அடைய வழி செய்ய வேண்டும்!.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza