Monday, November 1, 2010

ஒபாமாவின் இந்தியா வருகை:போராட்டத்தை வலுப்படுத்த கிலானி அழைப்பு

ஸ்ரீநகர்,அக்.31:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வேளையில் போராட்டத்தை வலுப்படுத்துமாறு கஷ்மீர் மக்களுக்கு தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜம்முகஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக கஷ்மீர் மக்கள் வலுவான போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத்தின் பொதுச்செயலாளர் நிஸார் அஹ்மத் ராத்தர் கூறியுள்ளார்.

ஐ.நா தீர்மானத்தின்படி கஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒபாமாவிற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza