Friday, May 20, 2011

நீதி கேட்கும் பிஞ்சு குரல்கள்!!

உள்ளம் பதைக்குதடா!
உயிர் துடிக்குதடா.
கள்ளமில்லா பிள்ளை உடல் ..
துளைத்த உன் சூலத்தின் ..
முனை மழுங்கிவிட்டாலும் ..
என் மனத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை !!
உன் முகம் காணும் ..
நேரமெல்லாம் என் இகம் ..
மறந்து போகிறேனே மோடி!!
உன்னை பெற்றவளும் பெண்தானோ ?
இல்லை பிசாசை பெற ..
பெண்ணாய் பிறந்த பேயோ?!!

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza