புதுடெல்லி:இந்தியாவின் பிரபல புலனாய்வு ஏஜன்சியான தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) இணையதளத்தின் மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
www.nsg.gov.in என்ற இணையதளம் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால், பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை எனவும், தொழில்நுட்ப தகராறின் காரணமாக யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை கண்டிபிடிக்க சிரமம் உள்ளதாகவும் என்.எஸ்.ஜி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிற்கு வெளியே இருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இணையதளம் புதிய கடவு சொல்லுடன்(பாஸ்வேர்ட்) புதுப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment